Saturday 24 October 2015

Mexico

400 ஆண்டுகளுக்கு முன் ஆற்றுக்குள் புதைந்த தேவாலயம் மீண்டும் காட்சியளிக்கும் வினோதம்
மெக்சிக்கோவில் நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய மக்களே மறந்துபோன தேவாலயம் ஒன்று, ஆற்றுக்குள் இருந்து வெளியே வந்துள்ளது.இந்நாட்டின் நெசஹுவால்கோயோட்ல் நீர்த்தேக்கத்தில் வறட்சியால் எண்பத்து இரண்டு அடிக்கு நீர் குறைந்து போனது. பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் ப்ரெய்ர் பார்ட்டோலோம் டி லா கஸாஸ் என்கிற பாதிரியாரின் தலைமையில் இப்பகுதியைச் சேர்ந்த ஸோக் மக்களால் நூற்றி எண்பத்து மூன்றடி உயரமுள்ள இந்த தேவாலயம் கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Oneclick oneshare's photo.

No comments:

Post a Comment